பசு மாட்டுடன் உடலுறவுகொண்டதால் பிறந்த ரிஷியே 'கவுதமர்'!
கலைமானுடன் உடலுறவு கொண்டதால் பிறந்தவரே 'கலைக்கோட்டு மாமுனி'!
நரியைப் புணர்ந்ததால் பிறந்த ரிஷிதான் 'ஜம்புகரிஷி'!
தவளையோடு உறவுகொண்டு பெற்றெடுத்த பிள்ளைதான் 'மாண்டவ்ய மஹாரிஷி'!
நாயுடன் இல்லறப் பணியாற்றியதால் பிறந்தவரே 'சவுநக முனிவர்'!
நீர்வாழ் விலங்குகளான மீன், தவளை, முதலைகளைக் கூட விடவில்லை, நமது ஆரிய மதப் புராணங்களில் கூறப்பட்டுள்ள நமது கடவுள்கள், முனிவர்கள், ரிஷிகளின் பிறப்புகளுக்குக் காரணமான கடவுளர்கள்.
முதலையைப் புணர்ந்ததால் பிறந்தவனாம் 'கார்க்கேய ரிஷி'!
தாம் பெற்ற மகளான ஸரஸ்வதியை வலுக்கட்டாயப் புணர்ச்சி செய்து, பொண்டாட்டியாகவும் ஆக்கிக்கொண்ட பெருந்தகையே பிரம்மன்.
கொஞ்ச நாட்கள் கழித்து, அப்பனிடமிருந்து அபகரித்து சகோதரியை அனுபவிக்கலானான் ஸரஸ்வதியின் அண்ணன் சுயம்பு.
இப்படியாக, தாய்-மகன், தந்தை-மகள், சகோதரன்-சகோதரி போன்ற முறையற்ற உறவாகட்டும்,
பசுமாடு, எருமைமாடு தொடங்கி, தவளை, முதலை... என அனைத்து விலங்குகள், பறவைகளுடனும் உடலுறவுகொள்வதாய் கடவுள்களையும், முனிவர்களையும் பற்றி எழுதி வைத்துள்ளது, ஆரிய-பார்ப்பன ஹிந்துமத வேதங்களும், புராணங்களும்!
பசுமாடு, எருமைமாடு தொடங்கி, தவளை, முதலை... என அனைத்து விலங்குகள், பறவைகளுடனும் உடலுறவுகொள்வதாய் கடவுள்களையும், முனிவர்களையும் பற்றி எழுதி வைத்துள்ளது, ஆரிய-பார்ப்பன ஹிந்துமத வேதங்களும், புராணங்களும்!
"சரி! இப்போ எதுக்கு இதெல்லாம்?" என்கிறீர்களா?
இப்படியெல்லாம் தாம் பின்பற்றி நடக்க வேண்டிய கடவுள்களின் தன்மை கேவலமாக இருந்தால், அந்தக் கடவுளை பக்தியோடு கண்மூடித்தனமாக நம்பும் மடப்பக்தன் மூளையில், மேலே கூறியுள்ள முறைகேடான உறவுகளும், இயற்கை முரண் உறவுகளும் தவறில்லை என்றுதானே பதியும்?
எனில், அவன் அதைத் தமது வாழ்வில் அமல்படுத்தவும் தயாராகிவிடுவானல்லவா?
இத்தகைய முரண் உறவுகள் தப்பில்லை என்பதைவிட, 'கடவுள்தன்மை'யுள்ள உடலுறவு முறைகளே இவைதானே என்றல்லவா, ஆழப்பதிந்துவிடும்?
"சரி...சரி...! அதுக்கென்ன இப்போ? இந்தப் பதிவுக்கு இப்போ என்ன அவசியம் வந்துச்சுங்கிறேன்?"
பொறுப்பா!
வந்திருச்சே!
அவசியம் வந்திருச்சே?
வந்திருச்சே!
அவசியம் வந்திருச்சே?
இதைப் பேச வேண்டிய அவசியத்தை ஓர் ஆர்.எஸ்.எஸ்-காரனே உண்டாக்கிட்டானே?
மூனு வயசுக் குழந்தையிலிருந்து, எழுபது வயது மூதாட்டிவரை வன்புணர்வு செய்த சங்கிகளான ஆர்.எஸ்.எஸ்-காரன் இப்போ அவன் தாய் என்று போற்றி வணங்கும் பசுமாட்டையும் வன்புணர்வு செய்யத் தொடங்கி விட்டானே?
*கேரளாவில், ஆர்.எஸ்.எஸ்-சைச் சேர்ந்த அஜேஸ் என்னும் 'பிரச்சாரக்' ,*
*தேமேன்னு நின்னுட்டிருந்த ஒரு பசுமாட்டைப் 'பதம்' பார்த்துவிட்டானாம்!*
- மதுரை *அன்புமதி*
*தேமேன்னு நின்னுட்டிருந்த ஒரு பசுமாட்டைப் 'பதம்' பார்த்துவிட்டானாம்!*
- மதுரை *அன்புமதி*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக