திங்கள், 6 நவம்பர், 2017

உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்; கோரக்பூர் மருத்துவமனையில் 58 குழந்தைகள் உயிரிழப்பு

சூத்திரன் யாராவது கடவுளை நோக்கி தவம் இருந்திருப்பான்
அதனால்தான் இந்தக் குழந்தைகள் இறக்கின்றன.
அவர்களைத் தேடிப்பிடித்து இராமர் வழியில் தலையை வெட்டினால் இறந்த குழந்தையெல்லாம் பிழைச்சுக்கும்

அதற்குத்தான் இராமராஜ்யம் அமைக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக