புதன், 2 டிசம்பர், 2015

பார்ப்பான் புரட்சி செய்வானா?

                                    "புரட்சி மனப்பான்மையுடையான் போப் ஆகவே மாட்டான். போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்பவும் மாட்டான். "இந்த அபிப்பிராயங்கள் இந்தியப் பார்பனர்களுக்கும் பொருத்தமாக இருக்குமென்று நம்புகிறேன் போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால், பார்ப்பனனாகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்பமாட்டான் என்பது நிச்சயம். பார்ப்பானாகப் பிறந்தவன் சமூகப் புரட்சிக்காரனாயிருப்பான் என்று எதிர் பார்ப்பது ஒரு சந்தர்ப்பத்தில் தோழர் லெஸ்வீ ஸ்டீபன் கூறியதுபோல நீலக் கண் உடைய குழந்தைகளையெல்லாம் கொன்றுவிட வேண்டும்மென்று பிரிட்டிஸ் பார்லிமெண்ட் சட்டமியற்றும் என எதிர்பார்ப்பதற்கே ஒப்பாகும்
               
                                                                                 -டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
                                                                                 "சாதியை ஒழிக்க வழி"-பக்கம் 83

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக