Radha's Charanamritam [Archive] - Brahminsnet.com - Forum
www.brahminsnet.com › ... › Anmikam, Bhakthi, PoojaTranslate this page
Dec 11, 2014 - 1 post - 1 author
பிருந்தாவனத்தில் ஒருநாள் கிரு
ஆனால் ஒரு கண்டிஷன். கண்ணன் மேல் உண்மையான மேன் மையான அன்புகுறைந்தவர்கள் எவரேனும் இப்படி சரணாம்ருதம் தந்துஅதை கிருஷ்ணன் பருகினால் கிஷ்ணனுக்கு வியாதியும்குணமாகாது. எவர் சரணாம்ருதம்கொடுத்தாரோ அவர்கள் நரகத்துக் கு சென்று உழலநேரிடும். எல்லா கோபியருக்கும் கிருஷ்ணன் மீது கொள்ளை கொ ள்ளையாக அன்புஇருந்தாலும் ஒருவேளை என்னுடையஅன்பு, பாசம், நேசம், காதல் மற் றவளுடையதைவிட குறைந்து, கம்மியாக இருந்துவிட்ட தென்றால்??? --- கிருஷ்ணனுக்கு குணமாகாமல் போய்விடுமே என்றகவலை இருந்ததால் பயந்தனர். சரணாம்ருதம்கொடுக்க யோசித்தனர். சந்தேகம் இருந்தது.
கிருஷ்ணன் அங்கு வியாதியால் துன்பப்பட்டுகொண்டிருக்கிறானே என்ற கவலை வேறு அவர்களுக்கு.
இந்த விஷயம் ராதையின் காதில் விழுந்த அடுத்தகணம். “இங்கு வாருங்கள் உடனே நான் கொடுக்கிறேன்என்று தனது பாதம் கழுவியநீரை கொடுத்தாள். அனேக கோபியர் கள் அவளை வாட்டிவதைத்தனர்.
“என்ன காரியம் செய்தாய் , முட்டாள் ராதா? அவசரப்பட்டுவிட்டாயே. ஒருவேளை கிருஷ்ணனுக் கு குணமாகாவிட்டால்? நரகம் செல்ல நீயே வழி தேடிக் கொண்டாயா?.”
“எனக்கு நரகம் செல்ல தயக்கம் இல்லை. ஒருவேளை கிருஷ்ணன் வியாதி என் முயற்சியால் நீங்கினால்அதற்கு நான் ஏன் உதவக்கூடாது? கிருஷ்ணன் உடல் நிலை சரியாகவேண்டி நான் எந்த நரகத்துக்கு வேண்டுமானாலும் போகதயார்” என்றாள் ராதா.
கதையில் இனி நான் சொல்ல என்ன இருக்கிறது. உங்களுக்கே தெரி யுமே!!. கிருஷ்ணன் அடுத்த நி மிஷமேகுணமானான். ஒருவேளை ராதையின் தூயஅன்பையும் உண்மைக் காதலையும் எ டுத்துக்காட்ட அந்தமாயாவி போட்ட திட்டமா இந்த "வியாதி" நாடகம் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக