ஞாயிறு, 10 டிசம்பர், 2017

சம்பூகன்

அன்று சம்பூகன் தலையை வெட்டி வா என்று பார்ப்பான் கட்டளையிட்டான் ராமனுக்கு
அந்த முட்டாளும் சம்பூகனை வெட்டிக் கொன்றான்
அந்த ராமனைப் போன்ற ஒரு முட்டாளை ஆட்சியில் அமர்த்தி தங்களுக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டுவதுதான் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் பார்ப்பனக் கூட்டத்தின் திட்டம்
ராமஜெயம் என்றால் அங்கே பார்ப்பானுக்குத்தான் ஜெயம்
பார்ப்பனரல்லாதாருக்குத் தோல்வி
இது ராமசாமிப்பெரியாரின் காலம்
அம்பேத்கரின் சகாப்தம்
இனி ராமனுக்கு ஒரு போதும் ஜெயம் உண்டாகாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக