ஞாயிறு, 10 டிசம்பர், 2017

facebook

ஒரு காலத்தில் நந்தனைத் தீ வைத்துக் கொளுத்தினான்
இன்று பார்ப்பான் தன்னைத் தானே கொளுத்திக் கொள்வேன் என்கிறான்
இதுதான் பெரியார் அம்பேத்கருக்குக் கிடைத்த வெற்றி
மனுதர்மக் காலமாக இருந்தால் இந்நேரம் திருமாவைக் கொளுத்தியிருப்பான்

பவுத்தத்தை ஒழித்து விட்டு பார்ப்பனியத்தை நிலைநாட்டியதற்கான ஆதாரம் வேண்டுமா? எச்ச ரசாவே இதோ ஆதாரம்
புஷ்யமித்திர சுங்கன் ஆட்சிக்கு வந்தபின் புத்த சமயத்தையும் பௌத்தர்களையும் ஒழித்துக் கட்டுவதற்கு மிகக் கொடிய வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டான் என்பதற்குச் சான்று உள்ளது
புத்த மதத்துக்கெதிராக புஷ்யமித்திரன் மேற்கொண்ட ஒடுக்குமுறை எவ்வளவு இரக்கமற்றதாக இருந்தது என்பதைப் பவுத்த பிக்குகளுக்கு எதிராக அவன் வெளியிட்ட அறிவிப்பிலிருந்து காண முடியும்.
அந்த அறிவிப்பில் புஷ்யமித்திரன் ஒவ்வொரு பவுத்த பிக்குவின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலையாக வைத்தான்
என்று அண்ணல் அம்பேத்கர் எழுதுகிறார்
பார்ப்பணியத்தின் வெற்றி என்ற நூலில்
அண்ணலின் பேச்சும் எழுத்தும் தொகுதி 7 பக்கம் 163
இதற்கு என்ன சொல்கிறாய் எச்சயே?

பவுத்த மதம் தோன்றியது இந்தியாவில்
உலகிலேயே மூன்றாவது பெரிய மதமாக இருக்கும் பவுத்தம் ஏன் இந்தியாவில் இல்லை?
பார்ப்பனர்கள் பவுத்தத்தை அழித்தார்கள்
பவுத்த பிக்குகளைக் கொன்றார்கள்
பவுத்த விகார்களை இடித்தார்கள்
அதனால்தான் அந்த மதம் இந்தியாவில் அழிக்கப்பட்டது
அதற்குப் பழி வாங்க நினைத்தால் நாட்டில் ஒரு பார்ப்பான் தப்புவானா?

அண்ணல் அம்பேத்கரை இந்துத்துவ அம்பேத்கர் என்று கூறும் காவிகளே!
அவர்தாண்டா
பவுத்த பிக்குகளை பார்ப்பனர்கள் கொன்றார்கள் என்று ஆதாரத்துடன் எழுதியுள்ளார்
அவரது கருத்தை மறுத்து விட்டு அப்புறம் வாங்கடா திருமாவிடமும் எங்களிடமும்

பவுத்த கோயிலகள் இடிக்கப்பட்டுத்தான் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன என்பதற்கு ஆதாரம் உண்டா?
எச்சராசா
ராமன் கோயிலை இடிச்சுப்புட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு முதலில் ஆதாரம் கொடுடா எச்ச


திருமாவளவன் தலையை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு
இந்து முன்னேற்றக் கழக நிர்வாகி கோபிநாத்
அவனிடம் ஒரு கோடி எப்படி வந்தது என்று கண்டு பிடித்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா?


திருமாவளவன்மீது வன்முறை தூண்டும் பேச்சு...!
கழகத் தலைவர் ஆசிரியர் கி. #வீரமணி
கண்டனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். #திருமாவளவன் கடந்த 6 ஆம் தேதி அண்ணல் #அம்பேத்கர் நினைவு நாளில் பேசிய பேச்சை திசை திருப்பும் வகையில் கருத்துத் தெரிவித்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும், தலைக்கு விலை என்றெல்லாம் காவிகள் கூச்சலிடுகின்றனர். திருமாவளவன் அவர்கள் ‘நான் என்ன பேசினேன்...?’
என்பதற்கான விளக்கமும் கொடுத்துள்ளார்.
பவுத்தக் கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டதற்கு எத்தனையோ ஆதாரங்கள் உண்டு. திருப்பதி கோயிலிலிருந்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில் என்று நீண்ட பட்டியலே உண்டு. மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘‘பவுத்தமும் தமிழும்'' எனும் ஆய்வு நூலை ஒரு முறை படித்துப் பார்க்கட்டும்.
இதற்கு முன் சில இடங்களில் அவர்மீது வன்முறை ஏவப்பட்டுள்ளது. அதன்மீது அரசு நடவடிக்கை எடுக்காததால் அடுத்த கட்டத்திற்கு காவிகள் தாவியுள்ளனர்.
மிரட்டல், உருட்டல் கண்டு அஞ்சக் கூடியவர் அல்லர் மானமிகு திருமாவளவன் அவர்கள். அவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது, நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. அவர்கள்மீது சட்ட ரீதியான நடவடிக்கை தேவை!
‘‘புலி வாலை மிதிக்க வேண்டாம்'' என்ற சொலவடை உண்டு; அதற்குப் பதிலாக ‘‘சிறுத்தைகளின் வாலை மிதிக்க ஆசைப்படாதீர்’’ என்று எச்சரிக்கிறோம்!
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.12.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக