செவ்வாய், 13 பிப்ரவரி, 2018


உளறுவது திக வினரா? பார்ப்பனர்களா? விஜய பாரதமே பதில் சொல்
மகாபாரதம் எழுதிய வியாசர் மீனவரா? பார்ப்பானா?
பராசரன் என்ற ரிஷிக்கும் மச்சகந்தி என்ற மீனவப ;பெண்ணுக்கும் பிறந்தவன் வியாசன் என்றுதான் உன் புராணம் சொல்கிறது
மனுதர்மப்படி ஒரு பிள்ளை தந்தையின் ஜாதியைச் சேர்ந்தவன்தான்
அப்படியானால் பிராமண ரிஷிக்குப் பிறந்த வியாசனை மீனவன் என்று எப்படிச் சொல்றீங்க?
அந்த மச்சகந்தி கன்னிப்பெண்ணாம்
கன்னிப்பெண்ணால் பிள்ளை பெற முடியுமா?
பிள்ளை பெற்ற பிறகு அவள் மீண்டும் கன்னிப் பெண்ணாக மாறினாளாம்
அப்படி பிள்ளை பெற்றவள் மீண்டும் கன்னிப் பெண்ணாக மாற முடியுமா?
இதையெல்லாம் நம்பினால்தான் உன் புராணப் புளுகுகளையும் நமப முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக