ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவனுக்கும் பிராமணன் அந்நியன்.


-
தன்னுடைய முன்னோர்களால் வகுத்துத் தரப்பட்ட பிராமணீய சித்தாந்தத்தில் இன்று ஒவ்வொரு பிராமணனும் முழு நம்பிக்கை வைத்திருக்கிறான். சூத்திரனும் தீண்டத்தகாதவனும் தனக்குக் கீழானவர்கள் என்ற பிராமணீய சித்தாந்தத்தில் முழு நம்பிக்கை வைத்திருக்கிறான். அவன் இந்து சமுதாயத்தில் ஒரு அந்நிய சக்தி ஆவான். பிரெஞ்சுக்காரனுக்கு ஒரு ஜெர்மானியன் எவ்வாறு அந்நியனோ யூதரல்லாதவருக்கு ஒரு யூதன் எவ்வாறு அந்நியனோ நீக்ரோவுக்கு ஒரு வெள்ளையன் எவ்வாறு அந்நியனோ அவ்வாறே சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவனுக்கும் பிராமணன் அந்நியன். ...
அவன் அவர்களுக்கு அந்நியன் மாத்திரமல்ல. பகைவனுமாவான். அவர்களுக்கிடையேயான உறவில் மனச்சான்றுக்கு நேர்மை உணர்வுக்கு இடமில்லை. நியாயத்தின் குரலைக் கேட்க முடியாது
அண்ணல் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 17 பக்கம் 107

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக