இந்து என்பது ஒரு மதமல்ல
அது ஒரு வாழ்க்கை நெறி என்று கூறுவோரே
அது ஒரு வாழ்க்கை நெறி என்று கூறுவோரே
ஒரு பெண்ணுக்கு எட்டு வயதுக்குள் அதாவது பெண் ருதுவாவதற்குள் விவாஹம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று சங்கராச்சாரி தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில் கூறி இருக்கிறாரே
அதுதான் வாழ்க்கை நெறியா?
இன்றைக்கு அதைக் கடைப்பிடித்து எத்தனை பார்ப்பனர்கள் தங்கள் பெண்களை எட்டு வயதுக்குள் திருமணம் செய்து கொடுக்கிறீர்?
இந்துமதம் ஒரு வாழ்க்கை நெறி என்று சொல்லும் காட்டுமிராண்டிகளே!
பிரிட்டிஷ் ஆட்சியில் 1891ல் சம்மத வயதுச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள்
திருமணமான ஆண் மனைவிக்கு 12 வயது ஆன பிறகுதான் அவளுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டம். அதற்கு முன் அது பத்து வயதாக இருந்தது
அப்படியானால் பத்து வயது குழந்தையுடனேயே உடலுறவு வைத்த காட்டுமிராண்டித்தனம் நடந்திருக்கிறது
இது எங்கள் மதவிஷயம். அதில் அரசாங்கம் தலையிடக்கூடாது பத்து வயதை பனிரண்டு வயதாக உயர்த்தக் கூடாது என்பதற்காகக் கிளர்ந்து எழுந்து முதல்முதல் அரசியல் களத்தில் குதித்தவர்தான் தேசபக்த திலகமான பாலகங்காதர திலகர்.
திருமணமான ஆண் மனைவிக்கு 12 வயது ஆன பிறகுதான் அவளுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டம். அதற்கு முன் அது பத்து வயதாக இருந்தது
அப்படியானால் பத்து வயது குழந்தையுடனேயே உடலுறவு வைத்த காட்டுமிராண்டித்தனம் நடந்திருக்கிறது
இது எங்கள் மதவிஷயம். அதில் அரசாங்கம் தலையிடக்கூடாது பத்து வயதை பனிரண்டு வயதாக உயர்த்தக் கூடாது என்பதற்காகக் கிளர்ந்து எழுந்து முதல்முதல் அரசியல் களத்தில் குதித்தவர்தான் தேசபக்த திலகமான பாலகங்காதர திலகர்.
இப்படி பத்து வயதுப் பெண்ணோடு உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிற இந்துமதம்தான் உங்களுக்கு வாழ்க்கை நெறியா?
பார்வதி பரமசிவன் கல்யாணத்தின்போது சிவன் தனது தலையில்அவனது வைப்பாட்டி கங்காதேவியை வைத்திருந்தான் என்பதைக் கொண்டாடும் கபோதிகள்தான் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள்
கல்யாணத்தின்போதே வைப்பாட்டியை உடன் வைத்துக்கொண்டு திருமணம் செய்வதுதான் உயர்ந்த பண்பாட்டின் அறிகுறியா?
காத்தவராயன் என்கிற தாழ்த்தப்பட்டவன் ஆரியமாலா என்கிற பார்ப்பனப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டான் என்பதற்காகவே அவனை அனுமதித்தால் சாதியம் உடைபட்டுவிடும் என்பதனால் காத்தவராயனை பொதுவெளியில் கழுமரம் ஏற்றி கொலை செய்தவர்கள் பார்ப்பனர்கள்
அதுதான் வாழ்க்கை நெறியா?
காத்தவராயன் என்கிற தாழ்த்தப்பட்டவன் ஆரியமாலா என்கிற பார்ப்பனப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டான் என்பதற்காகவே அவனை அனுமதித்தால் சாதியம் உடைபட்டுவிடும் என்பதனால் காத்தவராயனை பொதுவெளியில் கழுமரம் ஏற்றி கொலை செய்தவர்கள் பார்ப்பனர்கள்
அதுதான் வாழ்க்கை நெறியா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக