ஞாயிறு, 28 ஜனவரி, 2018

கோவிந்தா, கோவிந்தா


முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடும் போதும், சாமியைக் கும்பிடும் போதும் அரோகரா, அரோகரா, என்று கூச்சலிடுவதைப் பார்க்கலாம். அதே போல, பெருமாள் கோவில்களில் சாமியை பாடையில் தூக்கி வரும் போதும், சாமியைக் கும்பிடும் போதும் கோவிந்தா, கோவிந்தா, என்று அலறுவதை பார்க்கலாம்... 
நீங்கள் புதிதாக ஒரு வீடோ, அல்லது ஒரு கடையோ புதிதாகத் திறக்கும் போது, உங்கள் நண்பர்களோ அல்லது உறவினர்களோ உங்கள் மேல் பக்தி( மரியாதை) உள்ளவர்கள் யாரேனும் கோவிந்தா, கோகோவிந்தா. என்றோ அரோகரா..அர அர அரோகரா என்று கூடி வாழ்த்தினால், கோபப்படுவீர்களா, அல்லது மகிழ்ச்சி அடைவீர்களா? 
டேய் வாய மூடரா, நல்லவார்த்தையே வராதா என்று தானே சொல்லுவீர்கள்? கோவிலில் நல்ல வார்த்தை, வீட்டில் எப்படி கெட்ட வார்த்தையானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக