ஞாயிறு, 29 ஜனவரி, 2017

காந்தி மிகவும் நேசித்த கடவுள் இராமன்
கோட்ஷே கும்பலுக்கும் பிடித்த கடவுள் இராமன்
ஆனால் அந்த இராமன் காந்தியின் உயிரைக் காப்பாற்றவில்லை
கொலைகாரக் கும்பலுக்கு உறுதுணையாக இருந்தான்
இராமனே ஒரு கொலைகாரன்தானே!
அவனை நம்பியது காந்தியின் தவறுதானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக