ஞாயிறு, 29 ஜனவரி, 2017

இராமன் கடவுளை நோக்கி தவம் இருந்த சம்பூகனை ஏன் கொன்றான்?
ஈராயிரம் ஆண்டுகளாக பார்ப்பனியம் இராமன் செய்ததைத்தானே அப்படியே கடைப்பிடிக்கிறது?
அந்த இராமனின் வழியில்தானே
கடவுளை வணங்கவேண்டும் என்று துடித்த நந்தனைக் கொன்றார்கள்?
அதே வழியில்தானே ஆறுமுகசாமியின் கையை உடைத்தார்கள்?
அதே வழியில்தானே இன்றைக்கும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதைத் தடுக்கிறார்கள்?
அப்படியிருந்தும் பார்ப்பனரல்லாதார் மீண்டும் மீண்டும் ஆரியக் கும்பலுக்கு அடிமையாக இருப்பது ஏன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக