ஞாயிறு, 29 ஜனவரி, 2017

இராவணனை இராமன் ஏன் கொன்றான் என்றால்
இராவணன் இராமன் மனைவி சீதையை சிறையெடுத்துச் சென்றான்
அதiனால் இராமன் அவனைக் கொன்றான் என்கிறார்கள்
ஆனால் இராமனை விஷ்ணுவின் அவதாரமாகக் கொண்டாடும் பதர்கள் இராவணனை அழிப்பதற்காகவே இராமனாக விஷ்ணு அவதாரம் எடுத்ததாகச் சொல்வார்கள்
ஏற்கனவே அவனைக் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டு
அவனைக் கொல்ல நியாயமான காரணம் கிடைக்காததால் சீதையை இராவணனுக்குக் கூட்டிக் கொடுத்து விட்டு
அதையே ஒரு காரணமாக்கி அவனை இராமன் கொன்றான் என்பதுதானே உண்மை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக