ஞாயிறு, 29 ஜனவரி, 2017

பாபர் மசூதியை இடித்த ஆர்எஸ்எஸ் கும்பல் அதனை மறுக்கவில்லை
நாங்கதான் மசூதியை இடித்தோம்
உங்களால் என்ன செய்ய முடியும்? என்று பாராளுமன்றத்திலேயே முழங்குகிறார்கள்
சட்டத்துக்கே சவால் விடுகிறார்கள்
ஆனால் காந்தியைக் கொன்ற கோட்ஷேவை எங்க ஆள்தான் என்று சொல்லத் தயங்குவது ஏன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக