ஞாயிறு, 29 ஜனவரி, 2017

காந்தி கையில் இருந்ததும் பகவத்கீதை
கோட்ஷே கையில் இருந்ததும் பகவத்கீதை
பகவத் கீதையைப் படித்தேன்
அதன்படிதான் காந்தியைக் கொன்றேன் என்றான் கோட்ஷே
அந்த பகவத் கீதை புனிதநூலா?
கொலைகாரநூலா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக