புதன், 25 ஜனவரி, 2017

அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை எழுதாமல் இருந்திருந்தால் மனுதர்மம்தான் சட்டமாக இருந்திருக்கும். அப்படி மனுதர்மம் என்கிற அதர்மம் மட்டும் சட்டமாகி இருந்தால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களே உங்கள் நிலை என்ன? சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும்தானே நிலை நிறுத்தப்பட்டிருப்பீர்கள்? நீங்கள் படித்திருக்க முடியுமா? பட்டம் பெற்றிருக்க முடியுமா? பதவிகளில் அமர்ந்திருக்க முடியுமா? இன்றைக்கு நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் வசதிகளை அனுபவித்திருக்க முடியுமா? சிந்தியுங்கள் நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை அவரையும் ஒரு தேசியத் தலைவராக அங்கீகரித்தாலே போதும் அவரை ஒரு குறிப்பிட்ட ஜாதித் தலைவராக மட்டும் பார்க்காதீர்கள்

அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை எழுதாமல் இருந்திருந்தால் மனுதர்மம்தான் சட்டமாக இருந்திருக்கும்.

அப்படி மனுதர்மம் என்கிற அதர்மம் மட்டும் சட்டமாகி இருந்தால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களே உங்கள் நிலை என்ன?

சிந்தித்துப் பாருங்கள்!

நீங்கள் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும்தானே நிலை நிறுத்தப்பட்டிருப்பீர்கள்?

நீங்கள் படித்திருக்க முடியுமா?
பட்டம் பெற்றிருக்க முடியுமா?
பதவிகளில் அமர்ந்திருக்க முடியுமா?
இன்றைக்கு நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் வசதிகளை அனுபவித்திருக்க முடியுமா?

சிந்தியுங்கள்

நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை


அவரையும் ஒரு தேசியத் தலைவராக அங்கீகரித்தாலே போதும்

அவரை ஒரு குறிப்பிட்ட ஜாதித் தலைவராக மட்டும் பார்க்காதீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக