ஞாயிறு, 29 ஜனவரி, 2017

இராமன் ஒரு குடிகாரன்
பெண் பித்தன்
அவனுடைய அந்தப்புரத்தில் பல பெண்களுடன் சல்லாபம் செய்தான்
சீதையையும் அவனுடைய சல்லாபத்தில் ஈடுபடச்செய்தான் என்று இராமாயணத்தை நார் நாராகக் கிழித்த அண்ணல் அம்பேத்கரை
இராமனைத் தூக்கிப்பிடிக்கும் காவிக்கும்பல் உயர்த்திப் பிடிப்பது ஏன்?
அம்பேத்கரியவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் அதனை எதிர்க்கத் தயங்குவது ஏன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக