புதன், 14 டிசம்பர், 2016

அப்புடு சுப்புடு உரையாடல்.


                                  அப்புடு சுப்புடு உரையாடல்.

அப்புடு : என்ன மாமா எப்படி இருக்கேள்?

சுப்புடு : நேக்கு என்னடா அம்பிää பேஷா இருக்கேன். BHEL PARTICIPATION ELECTIONலே நம்மளவாளோட சங்கம் அதாண்டா BMS இராமர் காட்டுக்கு பதினாலு வருஷம் வனவாசம் போனா மாதிரி போயிட்டு 2002க்குப் பிறகு திரும்பி வந்திருக்காளோ இல்லியோ. ரொம்ப சந்தோஷமா இருக்கேண்டா அம்பி. இனிமே தேனாறும் பாலாறும் ஓடப்போறதுடா அம்பி.

அப்புடு : என்னா மாமா சொல்றேள்?

சுப்புடு : ஆமாண்டா அம்பி. இவ்வளவு நாளா இந்தக் கையாலாகாத பங்குகள் இருந்துண்டு எல்லாத்தையும் இழந்துட்டா. நம்மளவா வந்து அதையெல்லாம் மீட்கப்போறாடா.

அப்புடு : எப்படி மாமா சொல்றேள். நம்மளவா அஞ்சாவதாத்தானே வந்துருக்கா. எப்படி இவா மட்டும் எல்லாத்தயும் மீட்டுக் குடுப்பா.

சுப்புடு : அபிஷ்டு, நோக்கு ஒன்னுமே புரியலே, இந்த நம்பர் ஒன் இருக்காளே அவா தெம்புள்ளவான்னு சொல்லிக்கிட்டு கம்பக் குடுன்னு கேட்டா. தெம்பிருந்தா எதுக்குக் கம்பு? தெம்பில்லாம தடிய ஊனி நடக்கத்தான் கம்பக் கேட்டா.

இந்த நம்பர் டூ இருக்காளே அவா லோக்கல் சங்கம். அவாளாலே ஒன்னும் முடியாது. நம்பர் த்ரீ யும் லோக்கல். சென்ட்ரல்ல எதாவது வேணும்னாக்கூட நம்மளவா தயவுதான் தேவை.

இந்த நம்பர் ஃபோர் அவா நம்ம நாட்டு மேல பற்றே இல்லாதவா? சைனா ஏஜன்ட். இந்த நம்பர் சிக்சும் அதே மாதிரிதான்.

நம்பளவாதான் பாரதத்துலேயே ஃபர்ஸ்ட். லோகத்துலயே பெஸ்ட். அதனால அவா அடியெடுத்து வச்சாலே அட்மினிஸ்ரேஷன் டிபார்ட்மென்டே அலறும். காலடி எடுத்து வச்சாலே கார்ப்பரேட்டே கதறும். இவாளோட அண்டங்கிடுகிடுத்த போராட்டத்தாலே மோடிஜியே பயந்துட்டாள்னா பாத்துக்கோயேன்.

 
இவாளன்டே இராமனோட அம்பு இருக்கு. அர்ஜூனனோட வில் இருக்கு. பீமனோட தண்டாயுதம் இருக்கு. ஹனுமானோட கதாயுதம் இருக்கு. எல்லாத்தயும் எடுத்து விட்டாள்னா  மேனேஜ்மென்ட் பயந்துபோய் ஹன்ட்ரட் அவர்ஸ் ஓட்டீய ஓடனே குடுத்துருவா.

டூ தவுசன்ட் ட்வல்லேயிருந்து புது வேஜ் ரிவிஷன் வந்துடும். அஞ்சு வருஷத்துக்கு அரியர்சும் வந்துடும். இந்த D.A  உடனே பேசிக்ல மெர்ஜ் ஆயிடும். இப்போ இம்மிடியட்டா ஜாயின்ட் கமிட்டியைக் கூட்டி வேணும் வேண்டாங்க போனசை அள்ளிக் குடுக்கப் போறா.

மொத்தத்துல BHEL எம்ப்ளாயீஸ் வாழ்க்கையிலே பாலாறும் தேனாறும் ஓடப்போறது. ரிடயர்ட் ஆகப்போறவாள்லாம் சாக்குமூட்டையத் தயாரா வச்சுக்கோங்க பணத்த அள்ளிண்டு போக. நியூ எம்ப்ளாயீஸ் எல்லாம் சூட்கேசை ரெடி பண்ணிக்கோங்கன்னு எல்லார்ட்டயும் போயிச் சொல்லுடா அம்பி.

அப்புடு : அது சரி மாமா, இதனால நம்பளவாளுக்கு என்ன லாபம்?

சுப்புடு : என்னடா அபிஷ்டு இப்படி அசடு மாதிரி பேசறே. கூடிய சீக்கிரம் இராமராஜ்யம் அமைக்கறதுக்கு சூத்திராளெல்லாம் நமக்கு குரங்குப் படையாக் கெடச்சிருக்காளோல்லியோ. இராமராஜ்யம் வந்தா நம்பளவாதானே அவாளுக்கெல்லாம் பகவான். நம்மவாளத்தானே அவாளெல்லாம் சாமின்னு கூப்பிறா? பிராமணா மமதேவதாஹான்னு ரிக் வேதம் சொல்றதே நோக்குப் புரியாதோ.

அப்புடு : நன்னாப் புரியறது மாமா. இது சூத்திராளுக்குப் புரியாம இருக்கனுமே. அதான் நேக்குக் கவலை.

சுப்புடு : அதெல்லாம் இந்த சூத்திர முண்டங்களுக்குப் புரியாது. புரிஞ்சிருந்தா BMSக்கு ஓட்டுப் போட்டுருப்பாளோ? நீ போயிட்டு வா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக