ஆரியத்தின் சூழ்ச்சியை அறிந்த அரிதான தலைவர் வி.பி.சிங்
அரச மரபினில் தோன்றினாலும் ஆட்சி அதிகாரம் பெற்றாலும் மக்கள் சார்ந்து பாடுகள் ஆற்றியவர் சமூகநீதிக்
காவலர் விஸ்வநாத் பிரதாப்சிங்
அரசியலை வைத்து ஆதாயம் தேடிடும் அற்பர்கள் நிறைந்த நாடடினில்
சராசரி அரசியல் வாதியாய் இல்லாமல் சரித்திரம் படைத்தவர் வி.பி.சிங்
தலைமை அமைச்சராய் இந்நாட்டில் தகுதி பெற்றவர் சிலரே அவருள்ளும்
தலைமை சான்ற திறன்மிக்க தீர்வுகள் கண்டவர் தகைசால் வி.பி.;சிங்
மக்கள் நாயக மாண்பாளர் சீரிய மதச்சார் பற்ற கொள்கையாளர் மக்களோடு மக்களாய் பாதுகாப்பை விலக்கி பயணித்த மக்கள் தலைவர்!
சூத்திரர் ஆட்சியை முதன்முதல் நிறுவியவர் மவுரியர் மாமன்னர் அசோகர்
புத்தரின் தாக்கத்தால் பார்ப்பனியம் செல்வாக்கை இழக்க அமைதியும் அறமுமோங்கின
வரலாற்றுத் திருப்பமாய் மண்டல்குழு பரிந்துரை நடைமுறைப் படுத்தியவர் வி.பி.சிங்
வாராது வந்தமா மணிபோல் வாழும் வரலாறாய் வி.பி.சிங் ஆட்சியே!
காவிரியை வைத்து காவிகள் காங்கிரஸ் வாக்குவங்கி அரசியல் நடத்திட
காவிரிச் சிக்கலில் நடுநிலை யோடு
நடுவர் மன்றத்தை அமைத்தார்
பெருiமிகு நெற்களஞ்சியம் தஞ்சையோ இன்று பாலைவன மாகிடும் அவலம்
அருந்தமிழ் நாட்டை நேசித்தவர் வி.பி.சிங் சமூகநீதி தோன்றியமண் என்பதாலே!
உழைக்கு மக்கள் சூழ்ந்த இந்நாட்டை உருக்குலைத்தவர் சனாதனப் பார்ப்பனர்
உழைப்பைச் சுரண்டி உழைக்காமல் உண்டு கொழுத்து வாழ்கின்றார் சொகுசாய்
ஆரியம் விலக்கிய அருந்திற அட்சி தொடர்ந்திருக்கும் வி.பி.சிங் இருந்திருந்தால்
ஆரியத்தின் சூழ்ச்சியை அறிந்த அரிதான தலைவர் வி.பி.சிங் வாழ்கவே!
கவிஞர் இனியன். திருச்சி -13.
(வி.பி.சிங் நினைவுநாள் 27-11-2008)
அரச மரபினில் தோன்றினாலும் ஆட்சி அதிகாரம் பெற்றாலும் மக்கள் சார்ந்து பாடுகள் ஆற்றியவர் சமூகநீதிக்
காவலர் விஸ்வநாத் பிரதாப்சிங்
அரசியலை வைத்து ஆதாயம் தேடிடும் அற்பர்கள் நிறைந்த நாடடினில்
சராசரி அரசியல் வாதியாய் இல்லாமல் சரித்திரம் படைத்தவர் வி.பி.சிங்
தலைமை அமைச்சராய் இந்நாட்டில் தகுதி பெற்றவர் சிலரே அவருள்ளும்
தலைமை சான்ற திறன்மிக்க தீர்வுகள் கண்டவர் தகைசால் வி.பி.;சிங்
மக்கள் நாயக மாண்பாளர் சீரிய மதச்சார் பற்ற கொள்கையாளர் மக்களோடு மக்களாய் பாதுகாப்பை விலக்கி பயணித்த மக்கள் தலைவர்!
சூத்திரர் ஆட்சியை முதன்முதல் நிறுவியவர் மவுரியர் மாமன்னர் அசோகர்
புத்தரின் தாக்கத்தால் பார்ப்பனியம் செல்வாக்கை இழக்க அமைதியும் அறமுமோங்கின
வரலாற்றுத் திருப்பமாய் மண்டல்குழு பரிந்துரை நடைமுறைப் படுத்தியவர் வி.பி.சிங்
வாராது வந்தமா மணிபோல் வாழும் வரலாறாய் வி.பி.சிங் ஆட்சியே!
காவிரியை வைத்து காவிகள் காங்கிரஸ் வாக்குவங்கி அரசியல் நடத்திட
காவிரிச் சிக்கலில் நடுநிலை யோடு
நடுவர் மன்றத்தை அமைத்தார்
பெருiமிகு நெற்களஞ்சியம் தஞ்சையோ இன்று பாலைவன மாகிடும் அவலம்
அருந்தமிழ் நாட்டை நேசித்தவர் வி.பி.சிங் சமூகநீதி தோன்றியமண் என்பதாலே!
உழைக்கு மக்கள் சூழ்ந்த இந்நாட்டை உருக்குலைத்தவர் சனாதனப் பார்ப்பனர்
உழைப்பைச் சுரண்டி உழைக்காமல் உண்டு கொழுத்து வாழ்கின்றார் சொகுசாய்
ஆரியம் விலக்கிய அருந்திற அட்சி தொடர்ந்திருக்கும் வி.பி.சிங் இருந்திருந்தால்
ஆரியத்தின் சூழ்ச்சியை அறிந்த அரிதான தலைவர் வி.பி.சிங் வாழ்கவே!
கவிஞர் இனியன். திருச்சி -13.
(வி.பி.சிங் நினைவுநாள் 27-11-2008)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக