திங்கள், 14 நவம்பர், 2016

கொடுமைகளுக்கு ஆளான மக்கள் மீண்டும் தாய்மதம் வந்தால் அவர்கள் எந்த இடத்தில் வைக்கப்படுவார்கள்

 

குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தெருவிலே நடககு;ம்போது தஙக்ள் இடுப்பிலே விலக்குமாற்றைக் கட்டிக்கொணடு; நடக்க வேணடு;ம். ஏன் தெரியுமா? அவர்கள் நடப்பதால் வீதி தீட்டாகி விடுமாம். அந்தத் தீடi;டப் போக்குவதற்காக அவர்கள் நடந்து வரும் பாதையை அவர்களே கூட்டி அந்தத் தீட்டைப் போக்க வேணடு;ம்.

 அதே மக்கள் கழுத்திலே கலயத்தைக் கட்டிக்கொணடு; நடகக் வேணடு;ம். ஏன?; அவன் எச்சில் துப்பினால் தெரு தீட்டாகிவிடும். ஆகையால் அவன் தனது எச்சிலை அந்தக் கலயத்தில் துப்ப வேண்டும் என்பதற்காக அந்தக் கலயம். அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு மாநாடு கூட்டி தஙக்ளுக்கு உள்ள உரிமையை நிலைநாட்ட ஒரு குளத்தஙக்ரையில் அமர்ந்து அதன் நீரை அருந்தினார்கள். அதனால் அந்தக் குளம் தீட்டாகி விட்டது எனறு; கூறி அந்தக் குளத்தில் 108  குடத்தில் பசுமாட்டு மூத்திரதi;தயும் சாணியையும் கறைத்து அக்குளத்தில் ஊற்றித் தீடடு;ப் போக்கினார்கள.;

இது எல்லாம் எங்கே நடந்தது தெரியுமா? அண்ணல் அம்பேத்கர் பிறந்த மகாராஷ்ராவிலே. இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணமானவர்கள் அங்கு ஆதிக்க நிலையில் உச்சத்தில் இருந்த சித்பவன் பிராமணர்கள்.

அத்தகைய கொடுமைக்கு ஆளான மக்கள் என்ன தொழுநோயாளிகளா? இல்லை. அந்த பிராமணர்களைப் போலவே எல்லா உடல் வளமும் பெற்ற ஆரோக்கிய மனிதர்கள்தான். அந்த ஆரோக்கியமான மனிதர்கள் கோயிலுக்குள் நுழைந்தால் சாமி செத்துப்போகும் என்று கோயிலையே இழுத்துப் பூடடி;னார்கள் அந்த சாதி வெறியர்கள்.

அந்த சாதிவெறி உச்சத்தில் இருந்த மாநிலத்திலிருந்து துவக்கப்பட்டதுதான் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு. அந்த ஆர்எஸ்எஸ் சைத் துவக்கிய அனைவரும் சித்பவன் பிராமணர்கள்.; அதன் முன்னோடி ~லோகமான்ய| பாலகஙக்hதர திலகர்.

அவர் ஒரு சித்பவன் பிராமணர். அவர் எப்படிப்பட்ட சாதி வெறியர் தெரியுமா? வேறு சாதிக்காரன் சமைத்ததைச் சாப்பிட மாட்டார். வேறு மாநிலத்தைச்சேர்ந்த பிராமணர் சமைத்ததைக் கூட அவர் சாப்பிட மாட்டார். அவர் வஙக்hளத்துக்குச ; சென்றபொழுது அஙகு;ள்ள வங்காள பிராமணர் சமைத்ததைச் சாப்பிடச் கூடாது என்பதற்காக கூடவே ஒரு மராட்டிய சித்பவன் சமையல்காரரை அழைத்துச் செல்வாராம். வேறு ஒருவர் சமைத்ததைச் சாப்பிட்டால் அவர் செத்துப் போவாரா? இல்லை. அவரது சாதி செத்துப்போகும்.

அந்த சாதி செத்துப் போகாமல் காப்பாற்றப்பட வேணடு;ம் என்பதற்காகத்தான் அவர்கள் ஆர்எஸ்எஸ்சைத் துவக்கினார்கள்?
பிரிட்டிஷ் அரசு வந்த பிறகு தீண்டாமைக் கொடுமைகள் குறைந்துபோயின. சித்பவன் பிராமணர்களின் செல்வாக்குக் குறைந்துபோனது. இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காகத் துவக்கப்பட்டதே ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ் சைத் துவக்கி மீண்டும் மனுதர்மத்தைச் சட்டமாக்கி இழந்த ஜாதி செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காகத் துவக்கப்பட்ட அந்த ஆர்எஸ்எஸ் ஸினுடைய தற்போதைய தலைவர் மோகன் பகவத் தொழுநோயாளிகளுக்குச் சேவை செயய் வந்த மதர் தெரசாவைக் கொச்சைப்படுத்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.

நல்ல உடல் நிலையிலுள்ள ஆரோக்கியமான மனிதனைத் தொட்டாலே தீட்டு. அவன் நடந்தாலே தீடடு;. அவன் நிழல் பட்டாலே தோஷம் என்று மனிதனை மனிதனே ஒதுக்கி வைத்து அவனை நாயினுங ;கழீhய ;பன்றியிலுங ;கேவலமாய ;ஒதுக்கி வைத்தவர்கள் அந்த மக்களைக் காலா காலத்திற்கும் அடிமையாகத்தான் இருக்க வேணடு;ம் என்பார்களாம்.

நீ படிக்காதேää எஙக்ளுக்கு அடிமையாய் இரு@ தொண்டூழியம் செய ; என்பார்களாம். இதையெல்லாம் கேட்டுக்கொணடு; அடிமையாகவே இருந்தால் நல்லவர்களாம்.
வேறு யாராவது ஒருவர் வந்து தொழுநோயாளியைக் கூடத் தொட்டுத் தூக்கி ஆதரவற்ற அம்மக்களுக்கு ஆதரவளித்துää மருத்துவம் செயது; நல்ல உணவளித்துää உடைகொடுத்துää கல்வியைக் கொடுத்து ஆதரவளித்தவர்கள் பின்னால் சென்றால் அவர்களைக் கேவலப்படுத்துவார்களாம்.

இந்த மதவெறியர்கள் பேச்சைக் கேடடு; இந்து மதத்திலேயே இருந்தால் யாருக்கு இலாபம்? எல்லாம் பிராமணர்களுக்கே! அது பிடிக்காமல் தன்னைத் தொட்டு மருத்துவம் செய்து கல்வி அளிப்பவர்கள் பின்னால் சென்றால் சென்றவர்களுக்கு இலாபம். மரியாதை. அந்த மரியாதை கிடைக்கக் கூடாது. காலாகாலத்திற்கும் எஙக்ளுக்கே அடிமையாய் இரு என்பவர்கள்தான் இந்த ஆர்எஸ்எஸ் பிஜேபிபிஎம்எஸ் கும்பல். மதம் மாற்றினார்கள் மதம் மாற்றினார்கள் என்று கூச்சல் போடுகிறார்கள். கொடுமைகளுக்கு ஆளான மக்கள் மீண்டும் தாய்மதம் வந்தால் அவர்கள்  எந்த
இடத்தில் வைக்கப்படுவார்கள் தீண்டத்தகாதவன் மீண்டும் தீண்டத்தகாதவனாக இருப்பதற்காகத்தான் இவர்களிடம் மீண்டும் அடிபட்டு அடிமைப்படத்தான் தாய்மதம் திரும்ப வேண்டுமா?  என்றால் அவர்களிடம் பதில் இல்லை.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக